வெறும்பயலுக்கு பாராட்டு விழா
Saturday, August 21, 2010
3:20 AM
labels ஆடுவெட்டு , திடீர் பதிவு , நட்பு , வெறும்பய , 85 பின்னூட்டங்கள்
labels ஆடுவெட்டு , திடீர் பதிவு , நட்பு , வெறும்பய , 85 பின்னூட்டங்கள்
பதிவுலகில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது
ஒன்றல்ல.............................. பத்தல்ல...................................
நூறு கவிதைகள் ஒரே பதிவில்....யாரால் முடியும்
என் நண்பன் வெறும்பயலால் மட்டுமே முடிந்தது
அவனை பாராட்டி பட்டம் வழங்கத்தான் இந்த பதிவே
வெறும்யலை பாராட்டி ஒரு கவித
நீ வெறும்பயலல்ல
பெறும்பய (கீழுள்ள போட்டோவை பார்க்கவும்)
ஒன்றும் தெரியாதென்று சொன்னாய்
ஒன்னு ரெண்டு முழுசா தெரிஞ்சிருக்கே
சிங்கப்பூர் கண்டெடுத்த சிங்கமே !!!
சினம் கொள்ளாத சிவனே :(
சிரிப்பு போலீசிடம் கூட
சிக்காத சில்வண்டே
இவரு வெறும்பயலாம் :) நம்புங்க
அண்ணன் தேவா இப்போது வெறும்பயலுக்கு கவிஞர் வெறும்பாதி என்ற பட்டத்தை அளிப்பார்
ம்ம்ம் போதும் போதும் ஆட்டுக்கு அருள் இன்னும் அருள் வரலையே....
அடிங்கடா
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
செல்வா....சௌந்தர்...ஆளாலுக்கு ஒன்னு எடுத்துக்கங்க,ஆடும் ரெடி ...
வெட்டும் போது அடிபட்டுவிட கூடாது நம்ம நண்பனாச்சேன்னு ஹெல்மெட் போட்டு விட்டுறுக்கோம்
மொத வெட்டு நாங்கதான் வெட்டுவோம் (செல்வா/சௌந்தர்/நான்)
அடுத்து உங்க ரவுண்டு தான்....பூந்து வெட்டுங்க
கறி நிறைய தேறும் போல
சிங்கப்பூருக்கே இன்னக்கி செம தீணி தான் வாங்க வெட்டுங்க ஆட்ட :)




